
மதிப்பிற்குரிய நமதூர் ஜமால் Dr. பதுருதீன் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் தெரிந்தோ, தெரியாமல் செய்த பாவத்தினை மன்னித்து, அவர்களை நல்லோர்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!! அன்னாரை இழந்து வாழும் நமதூர் மக்களுக்கும், அன்னாரின் குடும்பத்தார்களுக்கும் கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.