அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

லகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.

மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Image and video hosting by TinyPic

Saturday, October 10, 2009

10/10/2009
66, கீழத்தெரு, மரக்கடை

தொ.ப. முகம்மது அப்துல்லாஹ் மகனும், தொ.ப. அப்துல் அஜீஸ் சகோதரரும், தொ.ப. முகம்மது சாதிக் தகப்பனாரும், A.S. ஃபஜ்லுர் ரஹ்மான் மச்சானும், தொ.ப. முகம்மது கபீர் மாமனாரும், புளியமரத்தார் முகம்மது அலி சம்பந்தருமான தொ.ப. முகம்மது அலி (வயது 67) மெளத்து. இன்று மாலை 5.00 மணிக்கு மரக்கடை பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.